Songs on Prahlada

நான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தன். சிறு வயதிலிருந்தே அயனவரத்திலுள்ள அவரின் மடத்திற்கு சென்று வந்துள்ளேன். அவரின் முக்கிய அவதாரமாகிய ஸ்ரீ ப்ரஹலாத அவதாரத்தை பற்றி பலருக்கும் தெரிய வேண்டும் என்பதால் , இச் சிறு நூலினை தொகுத்து வழங்கியுள்ளேன். பக்த ப்ரஹலாதரை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் சில விஷயங்களை பற்றி தான். பல விஷயங்கள் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமென்றால் பல் வேறு நூல்களை ஆராய வேண்டும். நாம் பக்தியுடன் இறைவனை துதித்தால் […]

Story of Raghavendra Devotee (Tamil)

ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லியவாறு ராம் என்கிற ஸ்ரீ ராம் குமார் ஒரு காலை பொழுதில் தன் கடந்த காலத்தை பற்றி நினைவு கூர்ந்தான். தன்னுடைய ஒன்றாம் கிளாசில் , அரை பாஸ் செய்த்தையும் , அதனால் அதே வகுப்பை அடுத்த வருடம் திரும்பி படித்ததையும் நினைவு கூர்ந்தான். அதன் பின்பு தன்னுடைய தாயும் , தந்தையும் தன்னை வெறுப்புடன் நடத்தினதையும் நினைவு கூர்ந்தான். அதன் விளைவாக மிகவும் கஷ்டப்பட்டு படித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்பில் […]

63 நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்போர் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார்கள் 63 நபர்கள் ஆவார்கள். 1. அதிபத்த நாயனார் நாகப்பட்டினம் மீனவ குலத்தில் தலைவராக இருந்தார் அதிபத்தர். வலைவீசி எடுக்கின்ற மீன்களில் ஒன்றை சிவ பெருமானுக்கு என கடலில் போட்டு விடுவார். ஒருநாள் பொன்னொளி வீசும் ஒரு மீன் கிடைத்தது. அதைப் பிடித்து சிவனுக்கு போய்ச் சேரட்டும் என கடலில் வீசினார். அவருடைய அதிபக்தியைக் கண்ட சிவ பெருமான் அவரின் முன்பு தோன்றி அவருக்கு அருள் புரிந்தார். நாகப்பட்டணம் சிவன் […]

திருநாவுக்கரசு நாயனார்

அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பத்தி செலுத்துதலில் தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர். இவரை திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். மருணீக்கியார் – இயற்பெயர் தருமசேனர் – சமண சமயத்தை தழுவிய போது கொண்ட பெயர் நாவுக்கரசர், திருநாவுக்கரசர் – […]

பிள்ளை லோகாசாரியார்

பிள்ளை லோகாசாரியார் கிபி 1205 ம் ஆண்டு வடக்கு திருவீதி பிள்ளை என்பவருக்கு மகனாக திருவரங்கத்தில் பிறந்தார். வடக்கு திருவீதி பிள்ளை தன் ஆசாரியனான நம்பிள்ளையின் மீது கொண்ட பக்தியின்பால் தன் மகனுக்கு லோகாச்சாரிய பிள்ளை எனப் பெயரிட்டு பின்னாளில் பிள்ளை லோகாச்சாரியன் என்றானது. அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் இவரின் உடன் பிறந்தவராவர். கிபி 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கிலிருந்து வந்த மாலிக் கபூர் படையெடுப்பால் திருவரங்கம் பெரிதும் பாதிக்கப்பட்ட போது, அரங்கநாத கோயில் உற்சவரான நம்பிள்ளையை அந்நியரிடம் காக்க வேண்டி உற்சவரோடு திருவரங்கத்தைவிட்டு வெளியேறியவர். இயற்றிய நூல்கள் 1.தத்துவத் திரயம் 2.முமுக்‌சுப் […]

மணவாளமாமுனி

மணவாள மாமுனிகள்  1370 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள  ஆழ்வார்திருநகரி பகுதியில் அழகியமணவாள பெருமாள் எனும் இயற்பெயருடன் பிறந்தார். 73 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். வேத, வேதாந்தங்களையும், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும் தன்னுடைய தகப்பனாரிடமும் பாட்டானாரிடமும் கற்றார். தமிழகத்தில் வைணவத்தைப் பரப்பும் பொருட்டு இவரே ஜீயர் பொறுப்புகளையும், அஷ்டதிக் கஜங்களையும் உருவாக்கினார். தந்தை – திருநாவீறு உடையபிரான் தாசரண்ணர் ஆசிரியர் –திருமலையாழ்வார். மகன் – இராமானுஜன். நூல்கள் 1.பிள்ளை லோகாசாரியார் ரகசிய கிரந்தங்களுக்கு வியாக்கியானம் 2.ஈட்டுப் பிரமாணத் திரட்டு 3.கீதைக்குத் தாத்பர்ய […]

முதலியாண்டான்

முதலியாண்டான் கிபி 1027 ஆம் ஆண்டு சென்னை அடுத்த பூந்தமல்லிக்கு அருகில் தற்போதைய நசரத்பேட்டை எனும் ஊரில் அனந்தநாராயண தீட்சிதர் மற்றும் நாச்சியாரம்மாள் (இராமானுசரின் தங்கை) எனும் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவர் வைணவ குருவான இராமானுசரின் மருமகன் ஆவார். பிற பெயர்கள் 1.இராமானுசன் பொன்னடி 2.யதிராஜ பாதுகா 3.வைஷ்ணவதாசர் 4.திருமருமார்பன் 5.இராமானுச திருதண்டம் 6.வைஷ்ணவசிரபூஷா 7.ஆண்டான் இராமானுசரின் முதல் மாணாக்கராகிய இவர் தன் ஆச்சாரியன் ஆணைப்படி கர்னாடகாவில் உள்ள பேளூர் எனும் ஊரில் முறையே கீர்த்தி நாராயணன் (தலக்காட்), செளம்ய நாராயணன்(நாகமங்களா), […]

ஜாம்பவதி

ஜாம்பவதி இவள் ஜாம்பவானின் அழகிய மகள். அரசன் ஜாம்பவான், பகவான் கிருஷ்ணரின் முக்கியத்துவத்தை அறிந்த பிறகு, ஜாம்பவதியை கிருஷ்ணணிற்கு மணமுடித்தார். அவரது பெயரும் பல்வேறு இந்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷ்யாமந்தக மணியின் பொருட்டு, கிருஷ்ணன் தன் சொந்த மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார், தன்னை நேர்மையான நபராக நிருபிக்க வேண்டும் என்பதற்காக, ஜாம்பவான் குகைக்கு சென்று, சண்டையிட்டு, அந்த நகையை எடுத்து வந்து, சத்யஜித்திடம் கொடுக்க, பின்னர் தன் தவறை உணர்ந்து கவலைப்படும் சத்யஜித், தனது மகள் […]

ரேவதி

ரேவதி, கிருஷ்ணரின் மூத்த சகோதரரான பலராமரின் மனைவி, காகுஷ்மி என்பவரின் மகள். இவளைப் பற்றி மகாபாரதத்திலும், பகவத்கீதை புராணத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது. குஸஸ்தாளி ராஜ்யத்தின் ஆட்சியாளரான காக்குடாமி என்பவரின் ஒரே மகள் ரேவதி. காக்குடாமி தனது மகளுக்கு உரிய ஒரு பொருத்தமான கணவனைக் கண்டுபிடிப்பதற்காக ப்ரஹ்மதேவனை தேடி ப்ரஹ்மலோகம் சென்றனர். ரேவதிக்கு தகுதியான கணவராக பலராமரை பரிந்துரை செய்துள்ளார் பிரம்மா. காக்குடாமி மற்றும் ரேவதி ஆகியோர் பின்னர் பூமிக்கு திரும்பினர் . சிறிது காலம் கழித்து, பலராமரை […]

ஜகத்பந்து

பிரபு ஜகத்பந்து ஒரு பெரிய மகான். 1871 ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த கிருஷ்ணரின் தீவிர பக்தர். கிருஷ்ணர், சைதன்ய மகாபிரபு மீது இனிமையான பாடல்களை பாடினார். ஜகத்பந்து ஒரு வைஷ்ணவ தத்துவ ஞானி. அவர் தனது பெரும்பாலான நேரத்தை தியானம் செய்வார். பகவத்கீதை, பாகவதம் மற்றும் பிற புனித நூல்களை படித்த அவர், வங்காளதேசத்தில் உள்ள ஃபரிதாப்பூரில், உள்ள அவரது ஸ்ரீ ஆங்கன் ஆசிரமத்தில் வசித்தார். தொடர்ந்து பிரார்த்தனை செய்தல், பூஜைகள் செய்தல், […]

லவ குசா

ராமாயணத்தின்படி, லவ மற்றும் அவரது தம்பி குசா ஆகியோர் ராமன் மற்றும் சீதை ஆகியோரின் மகன்கள். லவ மற்றும் குசா இருவரும் தங்கள் பெற்றோரை ஒத்த தோற்றத்தில் கவர்ச்சிகரமாக காட்சியளிக் கின்றனர்.லவ, குசா ஆகிய இருவரும் இஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவர்கள். லவா மூத்த சகோதரர். குசா இளையவர். ராமாயணத்தின்படி, மாதா சீதா பற்றி அவரது ராஜ்யத்தின் மக்கள் கூறிய வதந்திகளால், இலங்கையில் பல ஆண்டுகள் ராவணனின் காவலுக்கு கீழ் இருந்ததாலும், ராமரால் வெளியேற்றப்பட்டு, வால்மீகி முனிவர் ஆசிரமத்தில் […]

ரோகிணி நட்சத்திரம்

ரோகிணி, தட்சபிரஜாபதியின் மகளாக பிறந்தாள். 27 நட்சத்திரங்களில் ஒருத்தி. இந்த 27 நட்சத்திரங்களில் ரோகிணி நட்சத்திரம் வானத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பிரகாசமான தோற்றத்துடன், மிகுந்த சக்தியுடன் ஜொலிக்கிறாள். இவள் நமக்கு சகல நன்மைகளையும் கொடுப்பவள். இவருக்கு சந்திரனுடன் திருமணம் நடந்தது. 27 மனைவிகளில், ரோகிணி மீது அதிக அன்பும், பாசமும் செலுத்திய சந்திர ரனை, தன் அழகை இழக்குமாறு, தட்சன் சாபமிட்டார். ஆனால், சந்திரன் சிவனிடம் பிரார்த்தனை செய்த பின், தன் அழகை மீண்டும் அடைந்தார். […]

ஸ்ரீ பக்த பிரஹலாத , துருவ மற்றும் மார்கண்டேயர் மகிமைகள்

நான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தன். சிறு வயதிலிருந்தே அயனவரத்திலுள்ள அவரின் மடத்திற்கு சென்று வந்துள்ளேன். அவரின் முக்கிய அவதாரமாகிய ஸ்ரீ ப்ரஹலாத அவதாரத்தை பற்றி பலருக்கும் தெரிய வேண்டும் என்பதால் , இச் சிறு நூலினை தொகுத்து வழங்கியுள்ளேன். பக்த ப்ரஹலாதரை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் சில விஷயங்களை பற்றி தான். பல விஷயங்கள் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமென்றால் பல் வேறு நூல்களை ஆராய வேண்டும். நாம் பக்தியுடன் இறைவனை துதித்தால் […]

மாதா லிங்கேங்கவ அக்கா

லிங்கேங்கவ அக்கா(20 ஆம் நூற்றாண்டு) ஒரு பெரிய மகான், ஒரு புனித பெண்மணி. லிங்கேங்கவ அக்கா புது தில்லியிலுள்ள ஜாட் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆன்மீகத்தில் அவள் கொண்டிருந்த பெரும் தாகம் காரணமாக அவள் ஒரு மகான் ஆகிவிட்டாள். அவளது நல்ல குணங்கள் காரணமாக, அவளது குருவால் பாராட்டப்பட்டு, மாதா பார்வதி என்ற தெய்வ அவதாரமாக அவர் கருதப்பட்டார். யோகா, தியானம் ஆகியவற்றை கடைப்பிடித்தாள். ஆன்மீக ஞானம் அடைந்தார். அவள் கூற்றுப்படி, மனித நோக்கமே கடவுளுக்கும், அவரது […]

மாதா சீதா

சீதா மிகவும் புனிதமானவள். பூமிதேவியின் அவதாரமாகக் கருதப்படும் இவர், விதேஹாவின் அரசர் ஜனகா மற்றும் அவரது மனைவி ராணி சுனேனா ஆகியோரின் மகள். அவள் தங்கைகள் ஊர்மிளா, மாண்டவி , மற்றும் ஸ்ருஷ்டி. சீதா அர்ப்பணிப்பு, ஞானம், அறிவு, கருணை, சுய தியாகம், தைரியம், தூய்மை என்று நன்கு அறியப் பட்டவர். சீதா ராமனைத் மணந்து கொண்டாள். தண்டிகா வனத்தில், இலங்கையை சேர்ந்த மன்னன் ராவணனால் கடத்தப்பட்டார். போருக்குப் பிறகு சீதா, தன் கற்பு, தூய்மை ஆகியவற்றை […]

கயாது

கயாது, பக்த பிரஹலாத் என்பவரின் தாய், அசுரன் மன்னன் ஹிரண்யகசிபுவின் மனைவி. அவள் கிருத யுகத்தில் வாழ்ந்தாள். அவள் கணவன், பூமி, சொர்க்கம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு பல தொல்லைகளை ஏற்படுத்தியிருந்தாலும், அவள் ஒரு அன்பான பெண்மணி, கடவுளின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். கணவனின் மனதை மாற்ற அவளும் முயற்சித்தாள். ஆனால் அவள் தனது முயற்சிகளில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், கடவுள் பக்திமிக்க, உன்னதமான மகன் பக்த பிரஹலாத். இவளும் மகன் பிரஹலாதா […]

காந்தாரி

மகாபாரதத்தில் காந்தாரி முக்கிய பங்கு வகிக்கிறாள். அவள் காந்தாரத்தின் இளவரசி, ஹஸ்தினபுரமன்னனின் மனைவி, கவுரவர்களின் தாய். அவள் கற்பு, தூய்மை, புனிதம் ஆகியவை கொண்டிருந்தவள். மேலும், சொர்க்கத்திலும் பூமியிலும் மற்றும் மூன்று உலகங்களிலும் சிறந்த கற்புக்கரசி. அவள் மற்றவர்களுக்காக ஒரு உதாரணமாகச் செயல்படுகிறாள். இந்த நவீன கால வாழ்க்கையில், அவர் செய்த ஒரு மாபெரும் தியாகத்தைக் கற்பனை கூடச் செய்ய முடியாது. மன்னன் திரிதராஷ்ட்ரரை திருமணம் செய்து கொண்ட பிறகு, அவள் ஒரு பார்வையற்ற பெண்ணாக இருந்தாள். […]

அஞ்சனா

அஞ்சனா பகவான் ஹனுமானின் அன்னை. த்ரேதா யுகத்தில் வாழ்ந்தார். பண்டைய புராணத்தின்படி, அஞ்சனா தன் முந்தைய பிறவியில் விண்ணுலக நர்த்தகி. சொர்க்கத்தில் ஒரு தெய்வீகக் கலைஞனாக இருந்தாள். வாயுபகவானாகிய காற்று தேவன், சிவனின்சக்திகளை, அஞ்சனாவின் கருப்பைக்குள் செலுத்தினார். இவ்வாறு அனுமன் சிவனின் அவதாரமாக பிறந்தார். கர்நாடகாவில் உள்ள ஆஞ்சநேயாத்ரி மலை ஹனுமான் பிறந்த இடம் என்று நம்பப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில், அஞ்சனா ஒரு குடும்ப தெய்வமாக வணங்கப்பட்டு, அவளுக்கு ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாகனம் தேள். […]

பக்த ப்ரஹலாதரின் பாடல்கள்

நான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தன். சிறு வயதிலிருந்தே அயனவரத்திலுள்ள அவரின் மடத்திற்கு சென்று வந்துள்ளேன். அவரின் முக்கிய அவதாரமாகிய ஸ்ரீ ப்ரஹலாத அவதாரத்தை பற்றி பலருக்கும் தெரிய வேண்டும் என்பதால் , இச் சிறு நூலினை தொகுத்து வழங்கியுள்ளேன். பக்த ப்ரஹலாதரை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் சில விஷயங்களை பற்றி தான். பல விஷயங்கள் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமென்றால் பல் வேறு நூல்களை ஆராய வேண்டும். நாம் பக்தியுடன் இறைவனை துதித்தால் […]

நாகங்கள் மற்றும் கருட பகவான் கதைகள்

நாகங்கள் மற்றும் கருட பகவான் கதைகள்….. நாக தேவதையாக கருதப்படும் மானசா தேவியை வங்காளம் மற்றும் இந்தியாவின் இதர வட கிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்கள் வழிப்பட்டு வருகின்றனர். பூமியில் உள்ள பாம்புகள அனைத்தையும் மானசா தேவி தான் கட்டுப்படுத்துகிறார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதே போல் அவரை வழிப்பட்டால் பாம்புக்கடி குணமாகும் என்றும் நம்பப்படுகிறது. புராணத்தின் படி, சிவபெருமானின் மகளே மானசா தேவி. இருப்பினும் அவர் காஷ்யபா முனிவரின் மகள் என்றும் சிவபெருமானின் தூரத்து உறவு என்றும் […]