ஒரு ராகவேந்திர ஸ்வாமி பக்தனின் கதை

ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லியவாறு ராம் என்கிற ஸ்ரீ ராம் குமார் ஒரு காலை பொழுதில் தன் கடந்த காலத்தை பற்றி நினைவு கூர்ந்தான். தன்னுடைய ஒன்றாம் கிளாசில் , அரை பாஸ் செய்த்தையும் , அதனால் அதே வகுப்பை அடுத்த வருடம் திரும்பி படித்ததையும் நினைவு கூர்ந்தான். அதன் பின்பு தன்னுடைய தாயும் , தந்தையும் தன்னை வெறுப்புடன் நடத்தினதையும் நினைவு கூர்ந்தான். அதன் விளைவாக மிகவும் கஷ்டப்பட்டு படித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்பில் […]

ஊர்வசி

ஊர்வசி விண்ணுலக நர்த்தகி. சொர்க்கத்தில் வசித்துவரும் தன் எஜமானனான இந்திரனால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளின்படி தன் கடமைகளை நிறைவேற்றுகிறார். அவரது பெயர் வேத நூல்களிலும் மகாபாரதத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்திரலோகத்தில் தெய்வீக நடனக் கலைஞர்களிடையே மிகவும் அழகான மங்கையாக கருதப்படுகிறார். அவள் எல்லா நல்ல குணங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாள். இந்திரனுக்கு மிகவும் கீழ்ப்படிந்தவள் என்று கருதப்படுகிறார். இந்திர லோகத்திற்கு வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து தருகிறாள். மும்மூர்த்திகளின் மூலம் தெய்வீக சக்திகளை […]

அழகம்மாள்

அழகம்மாள் (1864–1922) என்பவர் ஸ்ரீ ரமண மகரிஷியின் புனித அன்னை ஆவார். அவள் திருச்சுழியில் வசித்துவந்தாள். அவளுக்கு நான்கு குழந்தைகள் உண்டு. அவர்களில் ஒருவர், சிவனது தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ ரமணர். ரமணர் தனது இளம் வயதிலேயே ஆன்மீகத்தை நாடி தனது வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் தஞ்சம் புகுந்தார். சிறிது காலம் கழித்து அவரது தாயார் அழகம்மாள் ஆகியோரும் அவருடன் தங்கி, அவருக்கு உரிய முறையில் சேவை செய்தார். வறுமை நிலையில் வாழ்ந்து வந்த […]

அம்மாளு அம்மாள்

அம்மாளு அம்மாள் கும்பகோணத்தில் உள்ள மாத்வா பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்ப உறுப்பினர்கள் குரு ராகவேந்திரரின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர். இவள் ஒரு அதிசய குழந்தை, நல்ல குணங்களை தன்னகத்தே கொண்டவர், பாண்டூரங்கா, குரு ராகவேந்திரர் ஆகியோரின் பக்தர். தன் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட அவள், திருமணமான சில ஆண்டுகளுக்குள் கணவனை இழந்தாள். அவளது உறவினர்களால் சித்ரவதை செய்யப்பட்ட பிறகு, அவள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாள். ஆனால் விஷ்ணு பகவான் தற்கொலை செய்து […]

அப்துல் பாபா

அப்துல் பாபா பல ஆண்டுகள் சாய்பாபாவுக்கு சேவை செய்து வந்துள்ளார். இளம் வயதிலே ஷிர்டி வந்துள்ளார். வறுமையின் காரணமாக அவரது பெற்றோர், முஸ்லிம் புனிதர் ஒருவரிடம் பணியாற்ற அவரை அனுப்பி வைத்தனர். ஷீரடி பாபாவின் வேண்டுகோளுக்கிணங்க, அவரை ஷீரடிக்கு அனுப்பி வைத்துள்ளார் மகான். பாபாவின் அறைக்குள் நுழைந்ததுமே அவரை உற்சாகத்தோடு வரவேற்று, காகம் வந்துவிட்டது என்றார். அப்துல் பாபா நேர்மையான பணியாளராக இருந்து, மசூதியை சுத்தம் செய்து, பாபாவின் உடைகளைக் கழுவி, தண்ணீர் சேகரித்து, விளக்குகளை எரியச் […]

மானசா தேவி

நாக தேவதையாக கருதப்படும் மானசா தேவியை வங்காளம் மற்றும் இந்தியாவின் இதர வட கிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்கள் வழிப்பட்டு வருகின்றனர். பூமியில் உள்ள பாம்புகள அனைத்தையும் மானசா தேவி தான் கட்டுப்படுத்துகிறார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதே போல் அவரை வழிப்பட்டால் பாம்புக்கடி குணமாகும் என்றும் நம்பப்படுகிறது. புராணத்தின் படி, சிவபெருமானின் மகளே மானசா தேவி. இருப்பினும் அவர் காஷ்யபா முனிவரின் மகள் என்றும் சிவபெருமானின் தூரத்து உறவு என்றும் சமயத்திரு நூல்கள் கூறுகிறது. அவர் வாசுகியின் […]