பகவான் அனுமான் பாடல்கள் | LORD HANUMAN SONGS IN TAMIL

பகவான் அனுமான் பாடல்கள் (LORD HANUMAN SONGS IN TAMIL).. அனுமன் என்பவர்  இராமனின் பக்தனும், இந்துக்களின் கடவுளும் ஆவார். இராமாயணத்தில்  மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன், சுந்தரன், சௌந்தர்யன் அழகன் போன்ற பெயர்களும் இருக்கின்றன. அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). வாயு அனுமனுக்குத் தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமன் மீது கொண்ட […]

பகவான் நந்திகேஸ்வரர் பாடல்கள் (LORD NANDIKESWARAR SONGS IN TAMIL)

பகவான் நந்திகேஸ்வரர் பாடல்கள் (LORD NANDIKESWARAR SONGS IN TAMIL) ஸ்ரீ நந்திதேவர் சிவபெருமானின்  கயிலை மலை யை பாதுகாக்கும் தெய்வம் ஆவார். இவர் சிவனுக்கு ஏற்ற வாகனமாகவும் முழுமுதற் குருவாகவும்  கருதப்படுபவர். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார். பிரதோஷ கால நேரங்களில், சிவபெருமான், நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். பிரதோஷ காலத்தில் பின்வரும் நந்திகேஸ்வரர் நாமாவளியை உச்சரித்தால், வாழ்க்கையில் சகல சௌபாக்யத்தையும் நாம் அடையலாம். நந்திகேஸ்வரர் […]

சித்தர்கள் (Siddhars)

சித்தர்கள் (Siddhars) சித்தர்கள் பல்வேறு மூலிகை மருந்துகளை நமக்கு கொடுத்து தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்து வைத்து குண்டலினி, யோகா, போன்ற கலைகளில் ஞானமுள்ளவர்களாகவும் இருந்துள்ளனர். மனித குலம் தழைக்க பல வித மூலிகை குறிப்புகளை பிறருக்கு உபதேசித்து ஓலைகளில் எழுதி வைத்து சென்றுள்ளனர். கடவுள் பக்தியுடையவர்களாக சதுரகிரி, கொல்லிமலை போன்ற இடங்களில் வாழ்ந்து மறைந்துள்ளனர். நீண்ட நாட்கள் வாழவைக்கும் மூலிகைகளை கண்டறிந்து அவற்றை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். ஜீவ சமாதிகளில் வீற்றிருந்தாலும் இன்னும் தன்னை நம்பும் […]

முதல் பத்து நாயன்மார்கள் வரலாறு LIFE HISTORY OF THE FIRST 10 NAYANMARS

நாயன்மார்கள் என்போர் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார்கள் 63 நபர்கள் ஆவார்கள். அதிபத்தநாயனார் நாகப்பட்டினம் மீனவ குலத்தில் தலைவராக இருந்தார் அதிபத்தர். வலைவீசி எடுக்கின்ற மீன்களில் ஒன்றை சிவ பெருமானுக்கு என கடலில் போட்டு விடுவார். ஒருநாள் பொன்னொளி வீசும் ஒரு மீன் கிடைத்தது. அதைப் பிடித்து சிவனுக்கு போய்ச் சேரட்டும் என கடலில் வீசினார். அவருடைய அதிபக்தியைக் கண்ட சிவ பெருமான் அவரின் முன்பு தோன்றி அவருக்கு அருள் புரிந்தார். நாகப்பட்டணம் சிவன் கோவில் அதிபக்திநாயனார் கோவில் என்னும் பெயரில் வழங்கப்படுகிறது. அப்பூதியடிகள்நாயனார் திங்களூரில் அந்தனர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியார். நாவுக்கரசர் பெயரிலேயே அறச்சாலைகள் தொடங்கி தொண்டு செய்து வந்தார். மிகுந்த நற்குணமுடையவர். ஒருநாள் திங்களூர் வந்த நாவுக்கரசர் அவரைச் சந்திக்க அவர் இல்லத்திற்கு சென்றார். யாரை தன் வாழ்நாளில் காண வேண்டும் எனக் கருதி தவம் புரிந்தாரோ, மந்திரம் ஜெபித்தாரோ அப்பெருமான் முன்னிற்க செய்வது தெறியாது திகைத்தார். ஆடினார். பாடினார். நாகம் தீண்டி உயிரிழந்த அப்பூதியடிகளின் மகனை நாவுக்கரசர் உயிர் பிழை க்க வைத்தார் பலநாள் அங்கு தங்கியிருந்து அருகிலிருந்த தலங்களை தரிசித்து பதிகங்கள் பாடினார். அமர்நீதிநாயனார் பழையாறை என்ற ஊரில் பிறந்தார் அமர்நீதியார். வணிகம் செய்து செல்வச் செழிப்போடு வாழ்ந்திருந்தார். அவர் சிவனடியார்களுக்கு அமுது செய்வித்து மற்றும் கோவணம் அளித்து வணங்கி வந்தார். பக்கத்தில் உள்ள நல்லூரில் கோவில் விழாவிற்கு குடும்பத்துடன் சென்று மடம் அமைத்து அன்பர்களுக்கு அமுது படைத்து அளித்து வந்தார். எம்பெருமான் மறையவர் குலத்து பிரம்மச்சாரி வேடம் தாங்கி வந்தார். அவரை மலர்ந்து வரவேற்றார், மற்றும் அவர் வைத்த சோதனையிலும் வென்றார் அமர்நீதியார். அரிவாட்டாயநாயனார் கணமங்கலம் என்ற ஊரில் தோன்றினார் அரிவாட்டாய நாயனார். வேளாண் குடியைச் சார்ந்தவர். மிகுந்த பொருட் செல்வம் உடையவர். ஆண்டன்மேல் மாறாத அன்பு கொண்டவர். அவர்தம் துணைவியரும் கணவர் குறிப்பறிந்து நடக்கும் தன்மையானவர். இருவரும் திருக்கோவிலுக்குச் சென்று செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் வைத்து அமுதூட்டி வணங்குவார்கள். ஒரு நாள், சிவபெருமான் அவர் வீட்டிற்கு வருகை புரிந்து ஆட்கொண்டார். ஆனாயநாயனார் திருமங்கலம் என்ற அவ்வூரில் இடையர் குலத்தில் பிறந்தவர் ஆனாயர். அவர் ஆநிரைகளை காட்டுப் பகுதிக்கு கூட்டிச்சென்று மிருகங்களிடமிருந்து பாதுகாத்து பச்சைப் புல் வெளியில் மேய விட்டு, நல்ல நீர் பருகச் செய்து, கண்ணும் கருத்துமாக மாடுகளைக் காத்து வந்தார். அப்போது எம்பெருமானை புல்லாங்குழல் இசையால் மகிழ்வித்து தானும் இன்புறுவார். ஒரு நாள் எம்பெருமான் அவ்விடம் வந்து சேர்ந்தார். “நம் உலகை அடைவாய் அங்கும் உன் குழல் ஒலிக்கட்டும்” என அருள் செய்தார். இசைஞானிநாயனார் திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியர். திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார். சடையரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார். இடங்கழிநாயனார் […]

திருஞானசம்பந்தமூர்த்தி (Tirugnana Sambanda Moorthi Nayanar)

திருஞானசம்பந்தமூர்த்தி(Tirugnana Sambanda Moorthi Nayanar) சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் ஒருவராவார். வரலாறு திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், அந்தணர் மரபிலே, பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார் ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. சம்பந்தமூர்த்தி சுவாமிகள் பாடிய தலங்களுள் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். கல்வெட்டுத் தகவல்படி, திருஞானசம்பந்தரின் மனைவி பெயர் சொக்கியார். […]

பகவான் தத்தாத்ரேயர் பாடல்கள் (LORD DATTATREYA SONGS IN TAMIL)

பகவான் தத்தாத்ரேயர் பாடல்கள் (LORD DATTATREYA SONGS IN TAMIL) தத்தாத்ரேயர், பிரம்மன், திருமால், சிவன்மூவரையும் உள்ளடக்கிய இந்துக் கடவுள் ஆவார். இவரை திரிமூர்த்தி எனவும், திருமாலின் வடிவமாகவும் கருதுகின்றனர். பரமேசுவரனே அத்ரி முனிவருக்கு மகனாக, தத்தாத்ரேயராகத் தோன்றினார் என்பர். இவரைப் பற்றிய நிகழ்வுகள், மகாபாரதத்திலும், இராமாயணத்திலும் உள்ளன. இவரிடம் வரம் பெற்றவர்களுள் ஒருவர் கார்த்தவீரிய அருச்சுனன் ஆவார். தத்தாத்ரேயர், தத்தா அல்லது தத்தகுரு அல்லது தத்தாத்ரேயா என அழைக்கப்படுபவர், இவர் கடவுளாகவும் மற்றும் குருவாகவும் கருதப்படுகிறார். இந்தியா மற்றும் நேபாளத்தின் பல பகுதிகளில், அவர் ஒரு தெய்வம் என்று கருதப்படுகிறார். மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவற்றில், தத்தாத்ரேயா மூன்று இந்து கடவுள்களின் அவதாரம் என்று போற்றப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன், கூட்டாக திரிமூர்த்தி என […]

மாணிக்கவாசகர் (Manickavasagar)

மாணிக்கவாசகர் (Manickavasagar) மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாரும்,திருவெம்பாவை யுமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார். இவர் பாடிய பாடல்கள் “திருவாசகம்” என அழைக்கப்படுகின்றன. திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில்  சிவனடி சேர்ந்தார். இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள் என்ற பெயர்களும் உண்டு. வரலாறு “திருவாதவூரார் பாண்டிய […]

மா துர்கா தேவி நாமாவளி (MAA DURGA DEVI NAMAVALI)

மா துர்கா தேவி நாமாவளி (MAA DURGA DEVI NAMAVALI) மா துர்கா தேவி நாமாவளி ஓம் துர்கா நம: ஓம் ஶிவாயை நம: ஓம் மஹாலக்ஷ்ம்யை நம: ஓம் மஹாகௌர்யை நம: ஓம் சண்டிகா நம: ஓம் ஸர்வஜ்ஞா நம: ஓம் ஸர்வாலோகேஶா நம: ஓம் ஸர்வகர்மபலப்ரதா நம: ஓம் ஸர்வதீர்தமய்யை நம: ஓம் புண்யா நம: ஓம் தேவயோனயே நம: ஓம் அயோனிஜாயை நம: ஓம் பூமிஜா நம: ஓம் நிர்குணா நம: ஓம் […]

ரிஷிகள் (RISHIS)

ரிஷிகள் (RISHIS) ரிஷி  வேத மந்திரங்களை இயற்றும் ஆற்றல் படைத்த தவ சீலர்கள் ஆவார். தங்களால் அறியப்படும் வேதமந்திரங்களை ரிஷிகள் செய்யுள் வடிவிலும், சூக்தங்களாகவும் அமைத்துப் பாடி வைத்தனர்.   முனிவர்கள் வேதத்தை இருக்கு, சாமம், யஜூர் மற்றும் அதர்வணம் என நான்காகப் பிரித்தனர். ரிஷிகளில் புகழ்பெற்றவர்கள் வசிட்டர், விசுவாமித்திரர், பாரத்துவாசர், வாமதேவர், அகத்தியர், ஆங்கிரசர், கௌதமர், தீர்க்கதமஸ், மேதாதிதி முதலானவர்கள் ஆவார். சப்தரிஷிகள் மரீசி, அத்திரி, ஆங்கிரஸ், புலஸ்தியர், கிரது, புலகர், வசிட்டர். ரிஷிகளின் தவ வலிமைக்கு தக்கவாறு தேவரிஷி, பிரம்மரிஷி, மகரிஷி, இராஜரிஷி என்று அழைக்கப்படுகிறார்கள்.தேவரிஷிகளில் நாரதரும்,பிரம்மரிஷிகளில் வசிட்டரும்,ராஜரிஷிகளில் விசுவாமித்திரரும்,மகரிஷிகளில் வாமதேவரும் நன்கறியப்பட்டவர்கள். ரிஷிகளும் துறவறமும் ரிஷிகள் இல்லற வாழ்க்கை வாழ்ந்தனர். வேத காலத்திற்கு பின்னரே சந்நியாசம் என்ற ஆசிரம வாழ்க்கைத் தோன்றியது. […]

அன்னை சரஸ்வதி தேவியின் பாடல்கள் (MA SARASWATI DEVI SONGS IN TAMIL)

அன்னை சரஸ்வதி தேவியின் பாடல்கள் (MA SARASWATI DEVI SONGS IN TAMIL) தாய் சரஸ்வதி  இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் செல்லப்படுகிறார்.  வேதத்தில், தாய் சரஸ்வதியை ஒரு ஆறாக கருதப்படுகின்றது. ‘பேச்சுக் கலையின் தேவதை’ எனப் பொருள்படும் ‘வக் தேவி’ என்ற பெயராலும் இவள் அழைக்கப்படுகிறாள். இந்துக்கள், சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரஸ்வதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் […]

கங்கா மாதா பாடல்கள் (MA GANGA SONGS IN TAMIL)

கங்கா மாதா பாடல்கள் (MA GANGA SONGS IN TAMIL) கங்கா தேவி  என்பவர் பர்வதராஜன் – மைனாகுமாரி தம்பதியரின் மகளும், சிவபெருமானின் ஜடாமுடியினுள் வீற்றிருந்தவர் என கூறப்படுகின்றது. இவர் பகீரதனின் வேண்டுதலால், கைலாசத்திலுள்ள சிவபெருமானின் சடாமுடியிலிருந்து பூமியை அடைந்தார். இந்து மதத்தில், கங்கை ஆறு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆறு, இந்துக்களால் தாய் கடவுளாகப் போற்றப்படுகிறது. கங்கையில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வரும் இந்துக்கள், இறந்துபோன தங்கள் […]

பகவான் வெங்கடேஸ்வரா பாடல்கள் (LORD VENKATESWARA SONGS IN TAMIL)

ஸ்ரீ வெங்கடேஸ்வரா  என்பவர், சாட்சாத் மகா விஷ்ணுவே ஆவார். இவர் ஸ்ரீனிவாசன், பாலாஜி, வெங்கடேசன், கோவிந்தன் என்று பல பெயர்களாலும் அறியப்படுகிறார். இவருக்கு உள்ள கோவில்களில், திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மிகவும் பிரபலமானது ஆகும். வேங்கடம் என்ற பகுதியில் இருப்பதால் வெங்கடாசலபதி என்ற பெயர் வந்துள்ளது. திருமலை – திருப்பதியில், வெங்கடாசலபதி கோவில் உள்ளது. தற்பொழுது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது. ஏழுமலைகளைக் கொண்டுள்ளதால், ஏழுமலையான் என்றும் வெங்கடாசலபதியை வணங்குகின்றனர். இக்கோவில், உலகின் அதிக மக்களின் வழிபாட்டுத்தளமாகவும், மிகப்பெரிய பணக்கார கோவிலாகவும் கருதப்படுகிறது. ஏழு […]

பன்னிரண்டு ஆழ்வார்கள்(The Twelve Alvars)

பன்னிரண்டு ஆழ்வார்கள்(The Twelve Alvars) ஸ்ரீமன் நாராயணனே கதி என வாழ்ந்த ஆழ்வார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் போற்றிப் பணிந்ததெல்லாம் ஸ்ரீமன் நாராயணனே. இந்த ஆழ்வார்கள் திருமாலின் அம்சமாகவே கருதப்படுகின்றனர். பெருமானைப் போற்றுவதும், புகழ்வதும் மற்றும் மங்களாசாஸனம் செய்வதுமே அவர்களின் வாழ்க்கை முறையாக அமைந்தது. பொய்கை ஆழ்வார் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். காஞ்சீபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர். மஹாவிஷ்ணுவின் திருச் சங்கின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். திருவெஃகா என்றழைக்கப்படும் இத்திருத்தலத்தில் கோயிலின் பொய்கையில், இவர் ஒரு பொற்றாமரையில் […]

ஸ்ரீ லக்ஷ்மீ தேவி நாமாவளி (MA LAKSHMI DEVI NAMAVALI)

ஸ்ரீ லக்ஷ்மீ தேவி நாமாவளி (MA LAKSHMI DEVI NAMAVALI) ஸ்ரீ லக்ஷ்மீ தேவி நாமாவளி ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் விக்ருத்யை நம: ஓம் வித்யாயை நம: ஓம் ஹிதப்ரதாயை நம: ஓம் ஶ்ரத்தாயை நம: ஓம் விபூத்யை நம: ஓம் ஸுரப்யை நம: ஓம் மாத்மிகாயை நம: ஓம் வாசே நம: ஓம் பத்மாயை நம: ஓம் மாமாயை நம: ஓம் ஶுசயே நம: ஓம் ஸ்வாஹாயை நம: ஓம் ஸ்வதாயை நம: ஓம் […]

அன்னை லட்சுமி தேவி பாடல்கள் (MA LAKSHMI DEVI SONGS IN TAMIL)

லட்சுமி என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும், விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். இவர் சீதை, ருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுத்ததாக கருதப்படுவதுண்டு. அமுதம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த தருணத்தில் அதிலிருந்து எண்ணற்ற பொருள் வெளிவந்தன. அதில் ஒன்றாக லட்சுமி தேவியும் தோன்றினார். லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது. அன்னை லட்சுமி தேவி பாடல்கள் அம்மா தாயே, […]

ஸ்ரீ சிவ நாமாவளி (SRI SIVA NAMAVALI)

ஸ்ரீ சிவ நாமாவளி(SRI SIVA NAMAVALI) ஓம் ஶிவாய நம: ஓம் மஹேஶ்வராய நம: ஓம் ஶம்பவே நம: ஓம் பினாகினே நம: ஓம் ஶஶிஶேகராய நம: ஓம் வாமதேவாய நம: ஓம் விரூபாக்ஷாய நம: ஓம் கபர்தினே நம: ஓம் நீலலோஹிதாய நம: ஓம் ஶங்கராய நம ஓம் ஶூலபாணயே நம: ஓம் கட்வாங்கினே நம: ஓம் விஷ்ணுவல்லபாய நம: ஓம் ஶிபிவிஷ்டாய நம: ஓம் அம்பிகானாதாய நம: ஓம் ஶ்ரீகண்டாய நம: ஓம் பக்தவத்ஸலாய […]

பதினெண் புராணங்கள் (The Eighteen Puranas)

பதினெண் புராணங்கள்(The Eighteen Puranas) பதினெண் புராணங்கள் வியாசரால் தொகுக்கப் பெற்ற புராணங்களாகும். இவை படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், தோற்றமும், வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வம்ச, சந்திர வம்ச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ஆகிய ஐந்தினையும் கொண்டதாக உள்ளது. இவைகளில் ஒன்றோ, இரண்டோ தகுதி குறைவாக இருப்பவை உப புராணங்கள் என்று அழைக்கப் பெறுகின்றன. இப்புராணங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்றவை. எனினும் இந்திய மொழிகள் பலவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கந்த புராணம், சிவமகா புராணம் போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மகா […]

ஸ்ரீ பிரம்மா நாமாவளி (SRI BRAHMA BHAGAVAN NAMAVALI)

ஸ்ரீ பிரம்மா நாமாவளி (SRI BRAHMA BHAGAVAN NAMAVALI) ஸ்ரீ பிரம்மா நாமாவளி ௐ ப்ரஹ்மணே நம: காயத்ரீபதயே ஸாவித்ரீபதயே ஸரஸ்வதிபதயே ப்ரஜாபதயே ஹிரண்யகர்பாய கமண்டலுதராய ரக்தவர்ணாய ஊர்த்வலோகபாலாய வரதாய வநமாலிநே ஸுரஶ்ரேஷ்டாய பிதமஹாய வேதகர்பாய சதுர்முகாய ஸ்ருஷ்டிகர்த்ரே ப்ருஹஸ்பதயே பாலரூபிணே ஸுரப்ரியாய சக்ரதேவாய நம: ௐ புவநாதிபாய நம: புண்டரீகாக்ஷாய பீதாக்ஷாய விஜயாய புருஷோத்தமாய பத்மஹஸ்தாய தமோநுதே ஜநாநந்தாய ஜநப்ரியாய ப்ரஹ்மணே முநயே ஶ்ரீநிவாஸாய ஶுபங்கராய தேவகர்த்ரே ஸ்ரஷ்ட்ரே விஷ்ணவே பார்கவாய கோநர்தாய பிதாமஹாய மஹாதேவாய […]

ஸ்ரீ விநாயக நாமாவளி (SRI VINAYAKA NAMAVALI)

ஸ்ரீ விநாயக நாமாவளி (SRI VINAYAKA NAMAVALI).. ஸ்ரீ விநாயக நாமாவளி ஓம் கஜானனாய நமஹ ஓம் கணாய நமஹ ஓம் விக்னாராஜா நமஹ ஓம் வினாயகாநமஹ ஓம் த்த்மதுராய நமஹ ஓம் விமுகாய நமஹ ஓம் ப்ரமுகாய நமஹ ஓம் ஸுமுகாய நமஹ ஓம் க்றுதினே நமஹ ஓம் ஸுப்ரதீபாய நமஹ ஓம் ஸுக னிதயே நமஹ ஓம் ஸுராத்ய நமஹ ஓம் ஸுராரிய நமஹ ஓம் மஹாகணயே நமஹ ஓம் மான்யாய நமஹ ஓம் […]

இந்திர பகவான் பாடல்கள் (LORD INDRA BHAGAVAN SONGS IN TAMIL)

இந்திரன்  என்பவர்  தேவ உலகத்தின் அரசனாவார். இவருடைய மனைவி இந்திராணி. இவர் வேதகாலத்தில், முக்கியமான தேவர்களில் ஒருவராக வணங்கப்பட்டவர். இவருக்கு மகேந்திரன், உபேந்திரன் மற்றும் தேவேந்திரன் என்ற பெயர்களும் உண்டு. ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவர் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில்  இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவருடைய வீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்களிலே காணப்படுகின்றன. மிக அழகிய தேரை தேரை உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன், ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவர் வஜ்ஜிராயுதத்தை ஆயுதமாகக் கொண்டவர். இவர் மிக அழகிய கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் இவருக்கு சுந்தரன் என்ற பெயரும் உண்டு. இந்திரனுக்கு […]