தைப்பொங்கல்

தைப்பொங்கல் பொங்கல் (தைப்பொங்கல்) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.  இந்த விழா தென்னிந்தியா மட்டுமல்லாது, வேறு சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தமிழ் கடவுளாகிய முருக பெருமானை மிக முக்கிய தெய்வமாக தமிழர்கள் கருதுவதால், முருகனையும் சூரியனோடு சேர்த்து அவர்கள் வழிபடுவது வழக்கம். பொதுவாக தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியிற்கேற்ப, பொங்கல் தினத்தன்று, புது தொழில் ஆரம்பித்தல், புது வீடு வாங்குதல் அல்லது கட்டுதல், திருமணம் புரிவது, போன்ற சில […]