Tamil – Chithirai Masam Tharpanam Mantras for Samaveda, 14 April 2022

Tamil – Chithirai Masam Pirappu Tharpanam Mantras for Samaveda – 14 April 2022…Samavedam Chithirai Sankalpam Rigveda Tharpanam Mantras. In 2022, Chithirai Vishu (Varusha Pirappu) is celebrated on 14 April 2022.

சாம வேத சித்திரை வருட பிறப்பு தர்ப்பணம். 14 April 2022.

காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம்.
மறுபடியும் பத்து மணிக்கு மாத்யானிகம் செய்து விட்டு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம்) அங்க வஸ்திரம் தரித்து செய்யவும்.

. முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ
வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்., நமஹ என்று சொல்லும் போது.

கேசவ ,நாராயண என்று வலது ,இடது கன்னங்களையும்,
மாதவ, கோவிந்த, என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,

த்ரிவிக்ரம, வாமனா என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,
ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும்,
பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும்,
தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.

பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்
.
ப்ராணாயாமம்:

ஒம் பூஹு ஓம் புவஹ ஓகும் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜந: ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.வலது கையால் வலது காதை தொடவும்.

சங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்

அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ:

வ்யபோஹதி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ

சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்யய

விஷ்ணோ ராக்ஞயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே

பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே ……………
சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்த்ராயணே வசந்த . ருதெள மேஷ மாஸே சுக்ல பக்ஷே த்ரயோதசியாம் …………

புண்ய திதெள குரு .வாஸர பூர்வ பல்குனி த துபரி உத்திர பல்குனி நட்சத்திர வ்ருத்தி த துபரி த்ருவம் நாம .யோக கெளலவ கரண

ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டாயாம் வர்தமானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள

(பூணல் இடம்) ப்ராசீணாவீதி
………….. ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்

(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)—————-(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்

( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்
…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)

தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ:
மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ விஷு புண்ய காலே மேஷ ரவி ஸங்கிரமண புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ருபேண அத்ய கரிஷ்யே.

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்
.பூணல் வலம் போட்டு கொள்ளவும்.
கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.

கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.

பூணல் இடம்:
ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய். ஒரே கூர்ச்சம் வைக்கவும்.
ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்

இரு கைகளையும் கூப்பி கொண்டு சொல்லவும். அபஹதாஹா அஸுராஹா ரட்சாகும்ஸி வேடிஹ்ஹடோ ஈ ருபானி பிரதி முஞ்சம்னா யே அஸுராஹா சாந்தஸ்வாத்யா சரந்திபரப்ரோ நிபுரோ யே பரந்தி அக்னிஷ்தத் லொகத்தி பரணு தத்வம் அஸ்மாத்

உபவீதி
-ஜலத்தினால் கை இரு புறமும் துடைத்து கொள்ளவும்.

அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாட்சம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸுசுஹி. பிறகு கட்டை புல்லையும் கூர்சத்தையும் தாம்பாளத்தில் வைக்கவும்

ஆவாஹனம்:-
ப்ராசீனாவீதி-பூணல் இடம்.

கையில் எள் எடுத்து கொண்டு கூர்சத்தின் மேல் கீழ் கண்ட மந்திரம் சொல்லி போடவும்.
ஏத பிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வணேபி: தத்தாமஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்ச ந: ஸர்வவீரம் நியச்சத

உஶந்தஸ்த்வா ஹவாமஹே உஶந்தஸ் ஸமிதீமஹி உஶன் உஶத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே. அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி.

ஆயந்து நஹ பிதரஹ் ஸோம்யாஸஹ அக்னிஷ் வாத்தா பதிபிர் தேவயானைஹி அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்துதே அவந்த்வஸ்மான் வர்கத்வ்ய பித்ருனாம் இதமாஸனம்.

எள் கையில் எடுத்துக்கொண்டு ஸகல ஆராதனைஹி ஸுவர்ச்சிதம் என்று கூறி கூர்சத்தின் மேல் கை மறித்து போடவும்.

பித்ரு வர்க்கம்;
கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்

கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து விடவும்.

……………..கோத்ரான்………….சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை..
………….கோத்ரான்…………..சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

…………கோத்ரான்……………சர்மண: ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.

…………கோத்ரா: ………… நாம்நீ: வசுரூபா: அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

………கோத்ரா……. நாம்நீ: ருத்ர ரூபா: அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

……….கோத்ரா………நாம்நீ: ஆதித்ய ரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.:

………கோத்ரா: ……..நாம்நீ: வசு ரூபா :அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

கோத்ரா:…….. நாம்னீ: ருத்ர ரூபா: அஸ்மத் பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

………கோத்ரா: ……..நாம்நீ: ஆதித்ய ரூபா :அஸ்மத் பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

தாயார் பிறந்த கோத்ரம்.

…………..கோத்ரான்………….ஸர்மன: வசுரூபான் அஸ்மத் மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை
……….கோத்ரான்…….சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
………..கோத்ரான்…….சர்மண: ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

………….கோத்ரா…….. நாம்நீ:வஸு ரூபா: அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
……….கோத்ரா:…..நாம்நீ: ருத்ர ரூபா: அஸ்மத் மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
…………கோத்ரா:…….. நாம்நீ: ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: பிரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை

ஞாதாக்ஞாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

பிறகு எள்ளும் ஜலமும் எடுத்து கீழ் வரும் மந்த்ரம் சொல்லி தாம்பாளதிற்குள் அப்பிரதக்*ஷிணமாஹ சுற்றி விடவும்.

“ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத , த்ருப்யத, த்ருப்யத.

பூணல் வலம். (உபவீதி).
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்*ஷிண நமஸ்காரம் செய்யவும்.
தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:

யாநி காநிஸ்ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானிச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்*ஷிண பதே பதே.

அபிவாதயே நமஸ்காரம்.

ப்ராசீனாவீதி
கையில் எள் எடுத்துக்கொண்டு கீழ் கண்ட மந்திரம் சொல்லி கூர்ச்சத்தின் மேல் கை மரித்து போடவும்.

ஏத பிதரஸ் ஸோம்யாஸோ கம்பீரேபிஹி பதிபிஹி பூர்வணேபிஹி தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்ச நஸ் ஸர்வ்வீரம் நியச்சத

உஶந்தஸ்த்வா ஹவாமஹே உஶந்தஸ் ஸமிதீமஹி உஶந்துஶத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.

ஓம் பூர்புவஸுவரோம். அஸ்மாத் கூர்சாத் ஆவாஹித வர்கத்வய பித்ரூன் யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்).

” ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை: குஸோதகை: த்ருப்யத என்று 9 தடவை சொல்ல வேண்டும். .

பூணல் வலம். உபவீதி-
ஆசமனம்.
பவித்ரம் அவிழ்த்து போட்டு விட்டு மறுபடியும் ஆசமனம் செய்ய வேண்டும்.

தர்மஸாஸ்த்ரம்: தக்*ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்*ஷிணை, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும்.

வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து விடவும்.
மந்த்ரம்: ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.

அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி ஸமர்பயாமி.

திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத்.ப்ரம்மார்பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்..

ஸாம வேத ப்ருஹ்ம யஞ்யம். நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆரம்பிக்கவும். வேறு புதிய ஜலத்தில்

ப்ரம்ஹயக்ஞம்
(நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).

ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ
. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..

ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம். ஓம் என்று சொல்லி வலது காதை தொடவும்.

மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே. ப்ரும்ஹ யக்ஞேன யக்ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.

தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்..
பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

மந்த்ரம். ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் ஓம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ, ஓம் தியோயோந: ப்ரசோதயாத்.

ஓம் பூ: தத்ஸவிதுர் வரேண்யம், ஓம் புவ: ,பர்கோ தேவஸ்ய தீமஹி ஓகும் ஸுவ: தியோயோந: ப்ரசோதயாத்.,

ஓம் பூ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ ஓம் புவ: தியோயோனஹ ப்ரசோதயாத்

ஓகும் ஸுவ:: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்

தெரிந்தவர்கள் ஸாமம் சொல்லவும்.

ஓம் பூ: பூ: ஹோய் பூ: ஹோய் பூ: ஹா உவா ஏ ஸ்வர்ஜ்யோதீ
ஓம் புவா புவ:ஹோய் புவ: ஹோய் புவ: ஹா உவா ஏ ஸ்வர்ஜ்யோதீ
ஓம் ஸுவா ஸுவ: ஹோய் ஸுவ: ஹோய் ஸுவ: ஹா உவா ஏ ஸ்வர்ஜ்யோதீ
ஓம் தத்ஸ விதுர்வரேணியோம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோ ஹிம் ஆ தாயோ ஆ ஓம்.

ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.

ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்யது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.

ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

அவரவர் அத்யயனம் செய்துள்ள ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம் போன்ற பகுதிகளை ஜபம் செய்து விட்டு

ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை

நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும்.

வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.

தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.

தேவ தர்ப்பணம்

உப வீதி——–பூணல் வலம்
. நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.

ஸர்வான் தேவான் தர்பயாமி.

ஸர்வ தேவ கணான் தர்பயாமி.

ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.

ஸர்வ தேவ புதரான் தர்பயாமி

ஸர்வ தேவ கண புத்ரான் தர்பயாமி

ரிஷி தர்பணம்—ஒவ்வொன்றுக்கும் இருமுறை ஜலத்தை விடவும்.

நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும் வலது கையில் பூநலை பிடித்துக்கொண்டு
.
சுண்டி விரல் அடி பக்கமாக தண்ணீர் விடவும்.

க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி

ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.

ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி

ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.

ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.

ஸர்வ ரிஷி புத்ரான் தர்பயாமி

ஸர்வ ரிஷி கண புத்ரான் தர்பயாமி

உபவீதி பூணல் வலம்
நுனி விரலால் தீர்த்த விடவும்.

ஸதசஸ்பதிம் தர்ப்பயாமி

ரிக் வேதம் தர்பயாமி

யஜுர் வேதம் தர்பயாமி

ஸாம வேதம் தர்பயாமி
அதர்வண வேதம் தர்பயாமி.

இதிஹாஸ புராணம் தர்பயாமி.

கல்பம் தர்பயாமி.

பித்ரு தர்பணம்—மூன்று முறை ஜலம் விடவும்.

ப்ராசீணாவீதி———பூணல் இடம்.
கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.

ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹன இத்யாதய: யேபிதர:

தான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.

ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.

ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி

ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.

ஸர்வ பித்ரு புத்ரான் தர்பயாமி

ஸர்வ பித்ரு கண புத்ரான் தர்பயாமி.

ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:

ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..

உபவீதி ஆசமனம்.
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் ம னாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணேதி ஸமர்ப்பயாமி.

Write Your Comment